Tag: ஜெயலலிதா

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

சசிகலா ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார்! ஜெ.சமாதியில் அஞ்சலி குறித்து ஜெயக்குமார் காட்டம்

சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர்…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி…

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…

அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு…

கோடநாடு வழக்கு அக்டோபர் 29ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

குன்னூர்: இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு காவல்துறையினர் அவகாசம் கோரியதால், அக்.29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

குன்னூர்: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட…

மறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு…