கோடநாடு வழக்கு: மேலும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை…!
கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள் 2 பேரிடம் உதகை காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள் 2 பேரிடம் உதகை காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஊட்டி அருகே உள்ள…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர்…
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த…
சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது…
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை…
சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை…
சென்னை: ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் இந்த…