Tag: ஜெயலலிதா

தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…

போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும், நடித்து பதவி பெற்றவர்…

ஜெயலலிதா மறைவுக்கு திமுக மேல்முறையீடு வழக்கு காரணம் என்பது திட்டமிட்ட பொய்: திமுக கண்டனம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.…

சசிகலாவின் அரசியல் துறவறம்: அன்றே சொன்னது உங்கள் பத்திரிகை டாட் காம்….

சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது…! டிடிவி தினகரன்…

சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…

சரத்குமாரை தொடர்ந்து சசிகலாவுடன் சீமான் சந்திப்பு! பிரேமலதா, கமல்ஹாசன் எப்போது….?

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…

ஒன்றிணைவோம் என அதிமுகவினரை ‘சசிகலா அழைக்கவில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றினைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலா…

மெரினா நினைவிடம் அருகே ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு…

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி…

தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும்! ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா பேச்சு…

சென்னை: தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். மறைந்த அதிமுக தலைவியும்,…

73வது பிறந்தநாள்: ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி டிவிட்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குறித்து, பிரதமர் மோடி தனது டிவிட்டர்…