Tag: டாஸ்மாக்

மதுக்கடைகளை மூடுவதன் மூலமே மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்! அன்புமணி ராமதாஸ்

மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவத்துள்ள அன்புமணி ராமதாஸ், மாணவச் செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கவும், சாதிக்கவும் தமிழக அரசு…

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் வகுக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு…

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுங்கள்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கெடு

சென்னை: டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுங்கள் இல்லையென்றால், மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…

காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள்…

பல குடும்பங்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை தான் : சீமான் பேச்சு

சென்னை பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர்…

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் – பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

சென்னை: புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார். இயேசு…

இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு

சென்னை இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்கின்றன. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் இனங்களின் முதல் இடமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளது.…

‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜனவரி 15ந்தேதி, 18ந்தேதி மற்றும் 26ந்தேதி விடுமுறை…

டாஸ்மாக் கடைகளை மூடாமல் புதிய கட்டுப்பாடுகளா? : டிடிவி தினகரன் கேள்வி

சென்னை இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்…