Tag: டாஸ்மாக்

பார் ஒதுக்குவதில் பாரபட்சம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்,…

சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு…

ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கும் டாஸ்மாக்

சென்னை தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள்,…

வெளிநாட்டு மது பானங்கள் விலையை உயர்த்திய டாஸ்மாக் 

சென்னை தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் விலையை நாளை முதல் டாஸ்மாக் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதால் மதுப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர், தமிழகத்தில் மது பானங்கள் அரசு…

காஞ்சிபுரம் : காணாமல் போன இளைஞர் டாஸ்மாக் அருகே கிணற்றில் பிணமாகக் கிடந்தார்

காஞ்சிபுரம் காஞ்சியில் 3 நாட்கள் முன்பு காணாமல் போன இளைஞர் கீழ்கதிர்பூர் கிராம டாஸ்மாக் கடை அருகே உள்ள கிணற்றில் பிணமாகக் கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம்…

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் அதிகரிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் ஒரு சில…

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கமல்ஹாசன்

சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே…

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது: செந்தில் பாலாஜி

சென்னை: கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்…

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. – அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு…

நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 7ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையந்த…