Tag: டாஸ்மாக்

சேலத்தில் 'ஈ'யாடும் டாஸ்மாக் மதுபானக் கடைகள்…

சேலம்: கொரோனா ஊரடங்குக்கு இடையே தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது பல இடங்களில் கடைகள் ஈயாடி வருகின்றன. சேலம்…

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்…

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் சென்னை உள்பட…

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள் – கூவி கூவி மதுப்பிரியர்களுக்கு அழைப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மது…

வாங்க ஆளில்லை… வெறிச்சோடிய டாஸ்மாக்…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது பிரியர்கள் ஆர்வம் காட்டாததால், டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக…

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்..

டாஸ்மாக்.. எதிர்ப்புகளின் பின்னால் போலித்தனம்.. ஒரு விஷயத்தை உண்மையிலே ஒழிப்பதற்கும் ஒழிக்கிற மாதிரி காட்டிக்கொண்டு காலம் முழுவதும் விளம்பர வெளிச்சத்தில் நிறைய வித்தியாசம் உண்டு. இதில் இரண்டாவது…

என்னமா யோசிக்கிறாய்ங்க…. கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம்…

சென்னை: கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம் செய்ததாக 6பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட போலி டோக்கன் ஒன்றுக்கு ரூ.200 என…

அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு அலைமோதிய 'குடி' மகன்கள்… வெற்றிக்களிப்பு…

சென்னை: அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு கூடிய ‘குடி’ மகன்கள், கடை திறந்ததும், தாங்கள் வாங்கிய மது பாட்டில்கள் உடன் வெற்றிக்களிப்புடன் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.…

இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான்… டாஸ்மாக் தீர்ப்பை விமர்சித்த கமல்ஹாசன்…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம்…

குடி மகன்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக்…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…