Tag: டில்லி

டில்லியில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்

டில்லி டில்லியில் மாசு அதிகரிப்பால் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் காற்று…

டில்லியில் மழை : சற்றே தணிந்த மாசு மற்றும் புகை மூட்டம்

டில்லி நேற்று டில்லியில் மழை பெய்ததால் மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்று மாசு அதிகரித்து காற்றுடன் அடர்ந்த…

டில்லி நகரில் செயற்கை மழைக்கு அரசு தீவிர ஆலோசனை

டில்லி டில்லி நகரில் செயற்கையாக மை பெய்ய வைக்கலாமா என அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காற்று மாசால் டில்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும்…

வரும் 18 ஆம் தேதி வரை டில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

டில்லி டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் வரும் 18 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் வழக்கத்தை விட அதிகமாகக்…

மாசு அதிகரிப்பு : டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு 

டில்லி டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை…

வடகிழக்கு மாநிலங்களுக்கு டில்லியில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கம்

டில்லி வரும் 16 ஆம் தேதி முதல் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்…

பாஜக ஆம் ஆத்மி மீது போடும் பொய் வழக்கு : டில்லி அமைச்சர் கண்டனம்

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி அரசின் கலால் கொள்கையை…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இமாசலப் பிரதேச முதல்வர் அனுமதி

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இமாசலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அனுமதிக்கப்பட்டுள்ளார். சுக்வீந்தர் சிங் சுகு இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பதவியில்…

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’…

2 ஆண்களை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஓரின சேர்க்கையாளர்கள் கைது

டில்லி ஓரின சேர்க்கையாளர்கள் இரு ஆண்களைக் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர்…