டெல்லியில் 805 பேருக்கு கொரோனா தொற்று: 15 பேர் உயிரிழப்பு
டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட, 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொடக்கத்தில் அதிக கொரோனா தொற்றுகள் காணப்பட்டன. ஆனால்…
டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட, 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொடக்கத்தில் அதிக கொரோனா தொற்றுகள் காணப்பட்டன. ஆனால்…
டெல்லி: டெல்லியில் இன்று 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று மேலும்…
டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில்…
டெல்லி: டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை.…
டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து…
டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக,…
டெல்லி: கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில்தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல உயிரிழப்பும் தமிழகம் உள்பட 6…
டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை…
டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையம் 10 நாட்களில்…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற்ற பின்னர், 14 நாட்கள் கழித்து ப்ளாஸ்மா தானம் அளிக்கும் வகையில், டெல்லியில் முதன்முறையாக ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு இருக்கிறது. டெல்லி…