Tag: டெல்லி:

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: 6 மாணவர்களுக்கும் பாதிப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…

லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: டெல்லி விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா…

ஏப்.30- ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்: டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நடுவானில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்…! பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு…

வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: டெல்லியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…!

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். .நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்….!

டெல்லி: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். டெல்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில்…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…