Tag: தடுப்பூசி சோதனை

சென்னைக்கு இன்று மேலும்  6லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வருகை!

டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

17/04/2021 7.30 AM: தினசரி பாதிப்பு 2லட்சத்தை கடந்தது… இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனாவின் 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24…

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…