Tag: தடுப்பூசி சோதனை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

10/04/2021 7.30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்வு…

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்ந்துள்ளது. இதுவரை 1,19,87,940 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,68,467 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில்…

1,03,558 பேர் பாதிப்பு: ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்தது இந்தியா… அதிர்ச்சி….

டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!  ஜெ.ராதாகிருஷ்ணன் 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில்…

3/4/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,23,91,129 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…

ஏப்ரல் மாதத்தில் விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.…

ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…