Tag: தடுப்பூசி சோதனை

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் 2வது அலை!

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம்…

ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி: உடனே மேலும் மருந்துகள் அனுப்பி வைக்க ராஜஸ்தான் அரசு கோரிக்கை…

ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய…

மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…

சென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக 2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி…

சென்னையில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா… பொதுமக்களே முகக்கவசம் அணியுங்கள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், குறைந்துள்ளதாகவும், தமிழகஅரசு தெரிவித்து வந்தாலும், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுவதுபோல, தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து…

91.6% செயல்திறன் பெற்ற ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி! இந்தியாவில் அனுமதிப்பது குறித்து இன்று ஆய்வு…

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி 91.6% செயல்திறன் பெற்றது என்பது நிரூபணமான நிலையில், அதை, இந்தியாவில் பயனர்களுக்கு செலுத்த அனுமதிப்பது குறித்து மத்தியஅரசின் உயர்அதிகாரிகள் இன்று…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

18/02/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 457 பேருக்கு கொரோனா உறுதி… 6 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 457 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து, தமிழக…

இந்தியாவில் ‘2வது டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கும் முன்களப் பணியாளர்கள்… அதிர்ச்சி தரும் தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி…

அவசரகால பயன்பாட்டுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தலாம்! உலக சுகாதார மையம் ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.…