Tag: தடுப்பூசி

50 ஆயிரம் இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை: இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள்…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 34வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 33 மெகா தடுப்பூசி முகாம்களில்,…

குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ

டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார்.…

இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து…

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில…

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள்…

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக…