Tag: தடுப்பூசி

அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் தடுப்பூசி போடாவிட்டால் பணியிடை நீக்கம்

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி போடாத ராணுவ வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் நாளுக்கு நால்…

15-18 வயது சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க…

15-18 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

15-18 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி புதிய வழிமுறைகள் அறிவிப்பு

டில்லி இன்று 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.…

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

நாடெங்கும்  இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது. உலகெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும்…