Tag: தடை

காவிரியாற்றில் இன்று புனித நீராடல், தீர்த்தவாரிக்கு தடை

திருச்சி: காவிரியாற்றில் இன்று புனித நீராடல், தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் இன்று நடைபெற உள்ள துலாஸ்நானம்,…

தற்கொலைகளை தடுக்க சாணி பவுடருக்கு விரைவில் தடை

சென்னை: தற்கொலைகளை தடுக்க சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். உலக மனநல தினத்தையொட்டி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில்…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின்…

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, “இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை…

இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணைய தெரிவிக்கையில், இஸ்லாமாபாத்தில்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே மு.க.ஸ்டாலின் தான் – எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு…

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்

திருச்சி வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக…

நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் பார்க்க தடை

சென்னை நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்க்கப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநர்கள் மீது பயணிகள் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக…

கள்ளக்குறிச்சி போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு

கள்ளக்குறிச்சி: போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக…