Tag: தமிழகஅரசு

தமிழகஅரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் பெண்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…

முதல்வர் படம் பொறிக்கப்படாத பைகளில் மளிகை பொருட்கள் விநியோகம்… மக்கள் வியப்பு… பாராட்டு…

சென்னை: முதல்வர் படம் பொறிக்கப்படாத பைகளில் ரேசன் கடைகளில் 14வகை மளிகை பொருட்கள் விநியோகம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு வழங்கும் மளிகை சாமான்கள்…

‘மெட் ஆல்’ கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து வாபஸ்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா பரிசோதனையில் பிழை ஏற்படுத்திய, பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் – கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழகஅரசு கடந்த மே மாதம் 21ந்தேதி ரத்து…

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…

2ந்தேதி பொதுமுடக்கத்தில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு… தமிழகஅரசு

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடைபெற்று…

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு…

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழக்கு: தமிழகஅரசு பதில்அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு அளித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதி மன்றம் தமிழகஅரசு பதில்அளிக்க…

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்: ஆளுநர் முடிவு தெரிவிக்காத நிலையில் 9ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒருவாரத்தில்…