Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது…

இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் 

சென்னை: இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு  

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

தமிழகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழைப் பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

AY.4.2  வைரஸ் தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி

சென்னை: AY.4.2 வைரஸ் தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில்,…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகலாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,…