Tag: தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 மணி…

இன்று முதல் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல்

சென்னை இன்று முதல் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநில…

இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.…

இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகம்,…

பாஜக மாநில செயலர் 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைப்பு

மதுரை பொய்ச் செய்தி பரப்பியதாகச் சென்னையில் கைதான பாஜக மாநில செயலர் எஸ் ஜி சூர்யா 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ்…

பாஜகவுக்கு நாட்டுக்கான துரோக வரலாறுதான் உள்ளது : கே எஸ் அழகிரி

சென்னை இந்த நாட்டுக்கான துரோக வரலாறுதான் பாகவுக்கு உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே…

நேற்று தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது

சென்னை நேற்று இரவு தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் ,மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடு

சென்னை தமிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்…

5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யலாம் : வானிலை மையம்

சென்னை இன்னும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப சலனம்…

வரும் 2025க்குள் குழந்தை தொழிலாளர் அற்ற தமிழகம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் உருவாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…