Tag: தமிழ்நாடு

ராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது!:  முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை…

டிரங் அன்ட் டிரைவ்: கார் மோதி 10 ஆட்டோ நசுங்கியது! 12 பேர் காயம்! ஒருவர் சாவு!!

சென்னை சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த ஓட்டுநர்கள் 12 பேர்…

நத்தம் வீட்டில் ரெய்டு: கோடிகணக்கான ரூபாய்க்கான ஆவணங்கள்! பரபரப்பு தகவல்!!

சென்னை: நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம்…

ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்

சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…

வெற்றிக்கு பிறகே கண்ணை மூடுவேன்: கருணாநிதி!

சென்னை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில்…

சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!

சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…

காவிரி பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க…

உள்ளாட்சி தேர்தல்: 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள்! ஜெயலலிதா!!

சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…

காவிரிக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம்!

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…

மோடிக்கு கடிதம்: தாயக தமிழனில் கைவைத்தால் ஈழத்து தமிழனுக்கு வலிக்குமடா! ஈழத்தமிழரின் ஈரம்!

யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள், கர்நாடக தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர். தாயக தமிழர்கள் மீது கைவைத்ததால் ஈழத்து தமிழனுக்கு வலிக்கிறது என்று கூறி…