பிரபல இந்தி நடிகை மீது தாக்குதல்!
பிரபல இந்தி சினிமா நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கொலை முயற்சி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக,…
பிரபல இந்தி சினிமா நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கொலை முயற்சி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக,…
சென்னை, சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்…
காஞ்சிபுரம்: அணிவகுப்பிற்கு தாமதமாக வந்த ஹெட்கான்ஸ்டபிள் காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுகிறார் லோகநாதன்.…
சென்னை: பசி பொறுக்காமல் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர்! சமைத்ததும் முதலில் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை அந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய…
டில்லி, இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்…
வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதைக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று…
குண்டுஸ் : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.…
சவூததி, சவூதியில் உள்ள மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க…
குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா காவல்…
பனாஜி: கோவா மாநிலத்தில் வசிக்கும் கன்னடர்கள் மீது, அம்மாநில பூர்வகுடி இன வாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மத்திய கோவாவில் உள்ள போண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட…