Tag: திறப்பு

நாளை பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு

சென்னை நாளை பெருங்களத்தூர் மேம்பாலத்தை அமைச்சர் தா மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலைத்…

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு

சேலம்: சேலம், சின்னப்பம்பட்டியில் டி.நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில்…

இன்று திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா

திருவாரூர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்த வருடம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாந்தி…

இன்று கிண்டி பன்னோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னை இன்று சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முத்ல்வ்ர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு…

இன்று ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு…

4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

காஞ்சிபுரம்: டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டது. ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

மத்திய பிரதேச குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள்

போபால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள் சேர்க்கப்பட உள்ளன. கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்து…

கடும் கோடை  : புதுச்சேரி பள்ளிகள் ஜூன் 7 திறப்பு

புதுச்சேரி கடும் கோடை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடும் கோடையின் தாக்கத்தால் புதுச்சேரியில் பள்ளிகளின் முழு…

பறக்கும் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு

சியோல் நேற்று தென்கொரிய விமானம் பறக்கும் போது ஒரு பயணிஅவசரக் கதவை திறந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரிய நாட்டின் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…