Tag: திறப்பு

பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. பூண்டி நீர்தேக்கத்தில் மழை காரணமாக நீர் மட்டம் உயரந்துள்ளது. இதையடுத்து நாளை…

கடலுார் வெலிங்டன் நீர்த்தேக்கம் இன்று திறப்பு

சென்னை: வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில், வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.…

சபரிமலையில் நாளை நடை திறப்பு

சபரிமலை: சபரிமலையில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டல காலம்…

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு…

பாசனத்திற்காக வைகை அணை இன்று திறப்பு

மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வைகை அணையில்…

பெரியாறு அணை இன்று திறப்பு

தேனி: பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் 18ம் கால்வாய் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு…

ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை: ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு சார்த்தப்படும். நாளை அதிகாலை…

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாத இறுதியில் முடிவுற்ற நிலையில், 19 நாள் விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு…

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின்…