Tag: தேர்தல் 2016

வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்…

மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.,21) நடைபெறுகிறது.…

ராம்விலாஸ் பஸ்வானுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை டெல்லியில் சந்தித்து பேசிய நடிகர் கார்த்திக், கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என கூறினார். நாடாளும் மக்கள் கட்சி…

தேர்தல் நாடகம் – ராமகோபாலன் காட்டம்

இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ‘’மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம், இந்து கோவில்களை, தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம்…

2ம் கட்ட பிரச்சாரம் துவங்குகிறார் பிரேமலதா

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை, இன்று மணப்பாறை தொகுதியில் துவங்குகிறார். பிரேமலதா கடந்த, 13ம் தேதி முதல் கட்ட பிரசாரத்தை…

பாதுகாவலரை தாக்கி பரபரப்பு ஏற்படுத்திய விஜயகாந்த்

சேலத்தில் இன்று கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களை தாக்கும் வகையில் கையை ஓங்கினார். மேலும், தனது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரையும் தாக்கினார். மே…

ஜெ. பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து?

மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது. ஜெயலலிதாவின் சேலம்…

தற்கொலை முயற்சி எதிரொலி: பவானி பாமக வேட்பாளர் மாற்றம்?

பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…

ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்காக மாத்திரம் இவ்வளவு தகவல்களையும் நான் திரட்டிவில்லை: கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில்…

பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்ததும் நிதியுதவி என்கிறார் ஜெ.,

சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…