Tag: தேர்தல் 2016

தஞ்சைக்கும் "பெருமை" : தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் சட்டப்பரவை தொகுதியிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்து விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுகவினர்…

சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

பேஸ்புக்: கருணாநிதிக்கு தேர்தல் கமிசன் உத்தரவு?

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நோட்டீஸ்…

சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசாருக்கு ஆணையர் அசுதோஷ் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று…

தேர்தல் ஏற்பாடுகள் தயார் ; தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை: நாளை ( 16.05.16 – திங்கட் கிழமை) காலை துவங்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை…

சிறுதாவூர் பங்களா, கண்டெய்னர், கரூர் பறிமுதல்… :  கருணாநிதி விடுக்கும் கேள்விகள்

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? என்று கருணாநிதி கேள்வி…

என்னால்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது:  பாமக வேட்பாளர்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…

தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது

தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணி முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதைமலை கிராமத்துக்கு வாக்கு பெட்டி இயந்திரம் தலைச்…

தலை சுற்ற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்!: தேர்தல் ஆணையம் கவனிக்குமா

“சொந்த ஊருக்குப்போய் வாக்களிக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் பேருந்து கட்டணங்கள் தலைசுற்ற வைக்கின்றன” என்று புலம்புகிறார்கள் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள். இந்த முறை…

திமுகவில் இணைந்தார் பாமக வேட்பாளர்

இரண்டு பா.ம.க வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பா.ம.க வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் ஐக்கியம். தேர்தலில் நடக்க இருக்கும் ஒருநாள் முன்பாக நடந்த…