Tag: தேர்தல்

மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது

சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் : ராணுவ பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களிப்பு

லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக…

தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக அமோக வெற்றி

சென்னை தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக 35 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் சென்னை புறநகரில்…

நேற்று பஞ்சாபில் 68% மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 60% வாக்குப்பதிவு

சண்டிகர் நேற்று நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 68% வாக்குகள் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தலில் 60.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப்…

பஞ்சாப் தேர்தல்: மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் – முதல்வர் சன்னி வலியுறுத்தல்

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சன்னி வலியுறுத்தியுள்ளார். பஞ்சாபின் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,…

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்…

அதிமுக பிரமுகர் வீட்டில் அதிரடி ரெய்டு : தேர்தல் அதிகாரிகள் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

சென்னை சென்னையில் உள்ள ஜெ ஜெ நகரில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள…

கோவா சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்

கோவா: கோவா மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில்…

நம்பர் பிளேட் இல்லாத காரில் வைக்கப்பட்டிருந்த இவிஎம் இயந்திரம்! உ.பி.யில் பரபரப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது…

கடம்பூர்  பேரூராட்சி தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம்

சென்னை தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பேரூராட்சி தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…