மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது
சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக…
சென்னை தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக 35 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் சென்னை புறநகரில்…
சண்டிகர் நேற்று நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 68% வாக்குகள் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தலில் 60.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப்…
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சன்னி வலியுறுத்தியுள்ளார். பஞ்சாபின் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்…
சென்னை சென்னையில் உள்ள ஜெ ஜெ நகரில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள…
கோவா: கோவா மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது…
சென்னை தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பேரூராட்சி தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…