பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…
சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…
சென்னை தமிழகத்தில் சலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தி உள்ளார். தமிழக அமைச்சரவையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள், சிறு…
டாக்கா வங்க தேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். கடந்த 11 ஆம் தேதி வங்க…
சென்னை: 10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு…
திருச்சி: சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கம்பமும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் ஊரடங்கில் வாகனங்கள்…
சென்னை: சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர்,…
சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…
சென்னை: சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…
புதுடெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித்…
சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு அடுத்தபடியாக ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி…