மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை…
டில்லி மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை…
டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின்…
சென்னை ஜெயலலிதாவின் சேலை இழுப்பு அவரே அரங்கேற்றிய நாடகம் என முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு…
டில்லி இன்றுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது…
டில்லி நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்…
டில்லி நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டில்லி நிர்வாக மசோதா நிறைவேறியது. டில்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்குச் சிபாரிசு செய்ய ஒரு ஆணையம்…
டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும்…
டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…
டில்லி இன்று எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கின்றனர்.. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…