Tag: “நீட்’ தேர்வு

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை: இளநிலை மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தேர்வு முடிவை எதிர்நோக்கி பதற்றத்துடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம்…

நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி தற்கொலை!

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்…

முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி தேசிய தேர்வு வாரியம் முதுகலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று முதுகலை நீட்…

நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வுக்கு 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்; தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு நடப்பாண்டில் இதுவரை 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத…

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே ‘நீட்’ தேர்வு’! ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு…

சென்னை: ‘நீட்’ தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை…

இன்று இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

டில்லி இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய…

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 15 வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு…

நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும்! அமைச்சர் நேரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என அமைச்சர் நேரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். தி.மு.க. முதன்மை…

உக்ரைனில் கர்நாடக மருத்துவ மாணவன் சாவுக்கு நீட் தேர்வே காரணம் …!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற பல ஆயிரம் மாணாக்கர்கள் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்களில் இரு இந்திய மாணவர்கள்…

தேசிய கல்விக் கொள்கை ‘நீட் தேர்வை விட கொடுமையானது’! அமைச்சர் பொன்முடி

சென்னை: தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 2020ம் ஆண்டு…