Tag: பாகிஸ்தான்

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை  வெளியிட்டது, பாகிஸ்தான்..

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது, பாகிஸ்தான்.. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்க் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக…

மும்பை தாதா தாவூத் இப்ரகீம் கராச்சியில் இருக்கிறார் : பாகிஸ்தான் ஒப்புதல்

இஸ்லாமாபாத் இந்திய அரசு தேடி வரும் மும்பை தாதா தாவூத் இப்ரகீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பதைப் பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக கொண்டுள்ளது.…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதற்றம் எழுந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமான நடவடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின்…

குண்டு வைத்துக் கொல்லப்போவதாக பா.ஜ.க. எம்.பி.க்கு பாகிஸ்தானில் இருந்து டெலிபோன் மிரட்டல்..

குண்டு வைத்துக் கொல்லப்போவதாக பா.ஜ.க. எம்.பி.க்கு பாகிஸ்தானில் இருந்து டெலிபோன் மிரட்டல்.. உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர், சாக்‌ஷி மகராஜ். சாமியாரும்…

ராமா் கோயில் பூமி பூஜை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி

பாகிஸ்தான்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உத்தர…

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிப்பு…!

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.…

ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: 6 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை, 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக…

இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தல் : சரத்பவார்

மும்பை இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட…

எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய…

காஷ்மீர் எல்லையில் தொடரும் பாக். அத்துமீறல்கள்: இந்திய ராணுவம் பதிலடி

குப்வாரா: காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும்…