Tag: பிரதமர் மோடி

நெல்லையில்\ போக்குவரத்து மாற்றம்,

திருநெல்வேலி நெல்லையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை)…

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள்  

திருப்பூர் பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என்…

கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு மோடி இரங்கல்

டில்லி பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரபல கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் (வயது 72)…

கிண்டியில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி….

சென்னை: சென்னை கிண்டியில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து…

விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன் – விவசாயிகளின் குறைகளை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது! பிரதமா் மோடி பதிவு

டெல்லி: விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன், விவசாயிகளின் ஒவ்வொரு குறைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியை…

அண்ணாமலை யாத்திரை நிறைவு விழா – ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: 2நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை: பிரதமர் மோடி இந்த மாதம் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார். பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு…

மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டில்வி மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக காஷ்மீா் மேம்படுத்தப்படும் – ரூ.32000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை…

ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச…

மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

 20 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து தொடங்கும் பிரதமர் மோடி

டில்லி வரும் 20 ஆம் தேதி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைக் காஷ்மீரில் இருந்து தொடங்க உள்ளார். வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்…