‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் ‘மகிளா மார்ச்’…
டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா…