Tag: பிரியங்கா காந்தி

தொலைப்பேசிகள் மீண்டும் ஒட்டுக் கேட்பு : பிரியங்கா கண்டனம் – மத்திய அரசு விசாரணை

டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பதாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய…

பாஜக அனைவரிடமும் அன்பு செலுத்தாமல் மத அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி

லக்னோ பாஜக அனைவரிடமும் அன்பு செலுத்தாமல் மத அரையல் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில…

காங்கிரஸ் கட்சியுடன் உபி கோவா தேர்தலில் சிவசேனா கூட்டணியா?

டில்லி அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன்…

ரூ.8000 கோடிக்கு விமானம் வாங்கும் மோடியிடம் விவசாயிகளுக்கு வழங்க நிதி இல்லையா? : பிரியங்கா காந்தி

மொராதாபாத் தனது பயணத்துக்கு ரூ.8000 கோடி செலவில் விமானம் வாங்கும் மோடிக்கு விவசாயிகளுக்குப் பாக்கி வழங்க நிதி இல்லையா எனப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம்! பிரியங்கா காந்தி…

டெல்லி: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2008ம் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இந்தியாவின் மிக…

நாடாளுமன்றத்தை நோக்கி 29ந்தேதி முதல் டிராக்டர் பேரணி? விவசாய சங்கத்தினர் நாளை முடிவு…

டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…

லக்னோவில் தொடங்கியது 2நாட்கள் டிஜிபிக்கள்மாநாடு: பிரதமர் மோடி, அமித்ஷா, அஜித்தோவல் உள்பட பலர் பங்கேற்பு…

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

லக்னோவில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது! பிரியங்கா காந்தி

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். விவசாயிகள்…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு … விவசாயிகள்மீதான அக்கறையினால் அல்ல…!

பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இந்த வேளாண் சட்டம்…