Tag: பிரியங்கா காந்தி

ஒரே மாதத்துக்குள் 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது

ஆக்ரா ஒரே மாதத்தில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து…

2022 உ.பி. சட்டமன்றத்தேர்தலில் பெண்களுக்கு 40% ஒதுக்கீடு! பிரியங்கா காந்தி தகவல்…

லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின்…

பெட்ரோல் விலை மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிக்கும் பாஜக : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இந்தியாவில் சர்வதேசச் சந்தையில் கச்சா…

லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…

டெல்லி: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல் (ரயில் ரெக்கோ) போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…

வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை : பிரியங்கா பங்கேற்பு

லக்கிம்பூர் கேரி உபி வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆம்…

அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் கோரி லக்னோவில் பிரியங்கா மவுன போராட்டம்

லக்னோ உ பி மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறைக்குக் காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியங்கா காந்தி மவுன போராட்டம் நடத்தி உள்ளார்.…

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்குச் சாத்தியமில்லை : பிரியங்கா காந்தி

லகிம்பூர் விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2…

ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர அனுமதி! பணிந்தது யோகி தலைமையிலான பாஜக அரசு

லக்னோ: ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர யோகி தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி வருவேன்…

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண்…

உ.பி. வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஒத்துழைப்பு தருவார்! மத்திய இணைஅமைச்சர் அஜய்மிஸ்ரா உறுதி…

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஆஷிஸ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு தருவார் என மத்திய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா…