ஒரே மாதத்துக்குள் 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது
ஆக்ரா ஒரே மாதத்தில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி 2ஆம் முறையாக உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து…