பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு
பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…