Tag: பீகார்

பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு

பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…

எதிர்க்கட்சிளுக்கு பதிலடி கொடுக்க, பீகாரில் பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்கட்சி….

எதிர்க்கட்சிளுக்கு பதிலடி கொடுக்க, பீகாரில் பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்கட்சி…. பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார்,நான்காம் முறையாகப் பொறுப்பேற்றுள்ளார். பா.ஜ.க. தயவில் அவரது…

டில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

டில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணி: காவல்துறையினர் தடியடி, பதற்றம் நீடிப்பு

பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்…

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய தலைவர்: ஆர்.சி.பி. சிங் ஒருமனதாக தேர்வு

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ஆர்.சி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான,…

லாலு பிரசாத் யாதவ்வின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழப்பு: தொடர் சிகிச்சை என மருத்துவர்கள் தகவல்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள்…

கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு

பீகார்: கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கு குளிர்ந்த இடம் தேவைப்படும் என்பதால், பீகார் சுகாதாரத்துறை நலந்தா…

வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

பாட்னா பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய…

பீகார் தேர்தல் பணி முடிந்து சென்னை திரும்பிய சிஐஎஸ்எப் வீரர்கள்: 15 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் பணிக்காக, சென்னை…

பீகாரில் வரும் 23ம் தேதி கூடுகிறது சட்டசபை: மாநில மேலவையும் கூட்ட ஏற்பாடு

பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…