பீகாரில் வரும் 23ம் தேதி கூடுகிறது சட்டசபை: மாநில மேலவையும் கூட்ட ஏற்பாடு
பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…
பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…
டில்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை…
பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…
பாட்னா இன்று காலை பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. மொத்தம் 243 தொகுதிகள்…
பாட்னா: பீகாரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று…
தர்பங்கா: பீகார் சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக…
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அறிவித்தப்படி முதல் கட்ட தேர்தல்,…
பீகாரில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி’’ -பஸ்வான் மகன் அதிரடி.. பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. ஒரு அணியாகவும், ஆர்.ஜே.டி.…
பால்மீகி: பொய் சொல்வதில் மோடியை வெற்றி பெற முடியாது என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். பீகாரில் பால்மிகி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…