Tag: பீகார்

குறைந்த அளவில் பரிசோதனை : அதிக பாதிப்பு – பீகார் மாநில கொரோனா நிலை

டில்லி மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை நடக்கும் பீகார் மாநிலத்தில் அதிக விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலுக்கு…

பீகார்: திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் உடைந்து நொறுங்கிய புதிய பாலம்….

கோபால்கஞ்ச் பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள…

கனமழை, வெள்ளப்பெருக்கு: அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கவுஹாத்தி: கனமழை, வெள்ளப்பெருக்கால் அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24…

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கி உள்ள நிலையில்,…

சுதந்திரத்துக்கு பிறகு ஒரு வழக்கு கூட பதியாத பீகார் சிற்றூர்

பாட்னா பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநில காவல்துறைத்…

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை.

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச்…

அப்பா செய்த தப்புக்கு  மன்னிப்பு கேட்ட லாலு மகன்.

அப்பா செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்ட லாலு மகன். பீகாரில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக, புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார், ஆர்.ஜே.டி.கட்சியின் முதல்வர்…

பீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா

பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில்…

பீகாரில் அமைச்சர், மனைவி இருவருக்கும் கொரோனா: மற்றவர்களுக்கு பரிசோதனை நடத்த ஏற்பாடு

பாட்னா: பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா.. கொரோனா களேபரத்துக்கு மத்தியிலும் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்…