சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக புகார்
சென்னை அதிமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில்…
சென்னை அதிமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில்…
நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி காங்கிரஸார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி மற்றும்…
சென்னை பிரதமர் மோடி குறித்து கலைஞர் டி.வி அவதூறான செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல்துறையிடம் பாஜக புகார் அளித்துள்ளது. கலைஞர் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி…
லக்னோ உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…
கோவை: கோவை அருகே கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்…
சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில்…
சென்னை: அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்கியதில் 9,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை…
சென்னை இணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில்…
சென்னை பாஜகவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…