கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு பயணமாகும் வட மாநில தொழிலாளர்கள்…!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் ஹவுரா விரைவு ரயில், நிரம்பி வழிந்தது. புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு…