Tag: பேருக்கு

உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின்…

உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனிவா: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்த்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல்…

கச்சத்தீவு திருவிழா: 80 பேருக்கு மட்டுமே அனுமதி

கொழும்பு: கச்சத்தீவு திருவிழாவுக்கு 80 பேருக்கு மட்டுமே அனுமதி அழுகப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார்…

நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8…

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல் 4 நாளிலேயே 456 பேருக்கு இலவச சிகிச்சை

சென்னை: “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 456 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…