Tag: பேர்

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும்…

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்…

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த…

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர்…

இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் , இலங்கையில்…

உட்கட்சி பூசல்: பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக…

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.…

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…

தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,…