அதிபர் டிரம்ப் வாயை மூடி இருக்கவும் : அமெரிக்கக் காவல்துறைத் தலைவர் கண்டனம்
ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…
ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…
வாஷிங்டன் அமெரிக்காவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரி உள்ளனர். சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச்…
நியூயார்க் தற்போது அமெரிக்காவில் போராட்டம் நடப்பதால் எஃப் பி ஐ ஊழியர் உள்ளிட்ட அனைத்து கருப்பின மக்கள் மீதும் அமெரிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவை…
வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…
சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…
தென்தாமரைக்குளம் ஊரடங்கு உத்தரவை மீறி பாரத மாதா சிலை திறந்த கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைக்குளம் அருகே உள்ள கட்டுவிளை…
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;…
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மக்கள்…