விசாகபட்டினம் எஃகு ஆலை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஎஸ்பி ஆலையில்…