Tag: போராட்டம்

விசாகபட்டினம் எஃகு ஆலை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஎஸ்பி ஆலையில்…

96-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி…

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த…

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…

மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்கக் கூடாது : மேகாலயா ஆளுநர்

ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட்…

டெல்லி போராட்டம் வாபஸ் – விவசாய அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை…

தடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…

டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி விவசாயிகள் பேரணிக்கு பிற்பகலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தடை மீறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர்…

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு

புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2…

ஊரடங்கு நீடிப்புக்கு எதிர்ப்பு – நெதர்லாந்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…