Tag: ப.சிதம்பரம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…

ஆம் ஆத்மி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் : ப சிதம்பரம்

டில்லி ஆம் ஆத்மி கட்சி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம்…

நாடாளுமன்றத்தை நோக்கி 29ந்தேதி முதல் டிராக்டர் பேரணி? விவசாய சங்கத்தினர் நாளை முடிவு…

டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு … விவசாயிகள்மீதான அக்கறையினால் அல்ல…!

பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…

இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வியால் வேளாண் சட்டம் வாபஸ்! பிரியங்கா குற்றச்சாட்டு…

டெல்லி: இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வி, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகம், விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய பிரதமர் மோடியை தூண்டியது என பிரியங்கா…

வேளாண் சட்டங்கள் வாபஸ்: மம்தா, கெஜ்ரிவால் உள்பட மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது குறித்து மத்திய, மாநில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இன்று காலை…

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம்! ராகேஷ் திகாயத்…

டெல்லி: “நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார். மத்திய…

இதுவே வரலாறு சொல்லும் பாடம்: வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: இதுவே வரலாறு சொல்லும் பாடம் என வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு…

3வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் இனிப்புகளுடன் கொண்டாட்டம்…

டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன்…

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி

டெல்லி: நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு பிரதமர் மோடி தலைகுனிந்தார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…