மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான…