Tag: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான…

மும்பையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 2 வாரங்களில் பாதிப்பு 20% அதிகரிப்பு

மும்பை: மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக நகரான மும்பையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து…

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சம் கடந்தது: 68,472 பேர் பலி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தினை கடந்து, அதிர்ச்சியை அளித்திருக்கிறது. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை: 14000ஐ கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 14000ஐ கடந்துள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. அதிக கொரோனா தொற்றுகள் என்ற…

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

மும்பை: மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள்ள மகாட் என்ற இடத்தில் உள்ள 5…

மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கையும் 139 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள்…

மகாராஷ்டிர அரசுக்கு கோயில் அறக்கட்டளை வழங்கிய ரூ.10 கோடி நிதி: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

மும்பை: மும்பை சித்திவிநாயகர் கோயில் அறக்கட்டளையிடமிருந்து ரூ. 10 கோடி கொரோனா நிவாரண நிதி பெற்ற மகாராஷ்டிரா அரசுக்கு இடைக்கால தடை விதிக்க மும்பை ஐகோர்ட் மறுத்துவிட்டது.…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான்…

மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும்.…

மகாராஷ்டிரா அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொரோனா சோதனை மேற்கொண்டார்.…