Tag: மகாராஷ்டிரா

புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவு கட்டணம்: ஆட்சியர்களுக்கு ரூ. 54.74 கோடி ஒதுக்கிய உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல 54 கோடி ரூபாய் பயண கட்டணத்தை வழங்கி உள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. இந்தியாவில்…

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

மகாராஷ்டிராவில் பாதி ஜெயில் காலி.. கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு…

முதல்வர் பதவியை தக்க வைத்த தாக்கரே… எம்எல்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு…

மும்பை மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு…

சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் உத்தவ் தாக்கரே….!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ந்தேதி சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே, இன்று இன்று சட்டமேலவை உறுப்பினர் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல்…

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ?

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ? மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர். 19…

மகாராஷ்டிரா : இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – மற்றவர்கள் பாஸ்

மும்பை ஊரடங்கு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிரா உயர்கவ்லி அமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

சரக்கு கடைகளுக்குக்  கல்லூரி பேராசிரியர்கள்

சரக்கு கடைகளுக்குக் கல்லூரி பேராசிரியர்கள் ஆந்திராவில் பள்ளி ஆசிரியர்கள், மதுக்கடை வாசலில் ’கியூ’வில் நிற்கும் குடிமகன்களுக்கு டோக்கன் கொடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட செய்தி அறிவோம். பக்கத்து மாநிலமான…

மகாராஷ்டிரா : 15 வெளி மாநில தொழிலாளர்கள் ரயில் ஏறி மரணம்

அவுரங்காபாத் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் 15 பேர் ரயில் ஏறி மரணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் வெளி…

விப்ரோ நிறுவனம் அமைக்கும் 450 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா மருத்துவமனை

புனே பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கிறது. பிரபல நிறுவனமான விப்ரோ குழுமம்…

மகாராஷ்டிராவில் இருந்து உ.பி. வந்த 2000 தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்களில் பயணம்

லக்னோ: இரண்டு சிறப்பு ரயில்களில் மகாராஷ்டிராவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தனர். மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட…