Tag: மக்கள்

வறுத்தெடுக்கும் வெயிலால் இத்தாலிய மக்கள் கடும் அவதி

ரோம் இத்தாலி நாட்டில் வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வெப்ப அலை காரணமாக…

காசிமேடு மீன் சந்தையில் திரண்ட மக்கள்

சென்னை: சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை…

உயிருடன் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச் சென்ற கடலூர் மக்கள்

கடலூர் மீன்கள் தானாகவே உயிருடன் கரையில் ஒதுங்கியதைக் கண்ட கடலூர் மக்கள் அவற்றை அள்ளிச் சென்றுள்ளனர். மத்தி மீன்கள் என அழைக்கப்படும் ஒரு வகை கடல் மீன்கள்…

சிவப்பு நிறத்தில் மாறிய நதி நீர் : ஜப்பானில் மக்கள் பீதி

ஒகினாவா ஜப்பான் நாட்டில் நதி நீர் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர்…

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் – மக்கள் வெளியேற தடை

கம்பம்: கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை அரிசிக் கொம்பனை, தமிழக மற்றும் கேரள மாநில வனத்துறையினரும், போலீஸாரும், வருவாய்த் துறையினரு் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்…

“தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” – ஆளுநர் ரவி

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து…

‘பக்கத்தில் வராதே’ : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்…

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குறவர் இன நபர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஆப்ரிக்காவில் பரவி வரும் புது வகை வைரைஸ் : உலக மக்கள் அச்சம்

கானா, ஆப்ரிக்கா ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் புதிய வகை வைரஸ் பரவி வருவது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலக மக்களைக்…

பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது.…

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…