Tag: மத்திய

மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – பணியாளர் தேர்வு ஆணையம்

புதுடெல்லி: மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார்…

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது…

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…

மத்திய அரசை விட்டு விட்டு திமுகவை எதிர்த்துப் போராடும் அதிமுக – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு…

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி: மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட…

சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்கும் முடிவை மதிப்பாய்வு செய்ய  மத்திய அரசு முடிவு 

புதுடெல்லி: சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை மதிப்பாய்வு செய்யப் படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து…

ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது! பாமக வழக்கறிஞர் பாலு 8பக்க கடிதம்…

சென்னை: வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பில், அதன் வழக்கறிஞர் பாலு 8…

காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத்…