Tag: மத்திய

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார…

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை – ப.சிதம்பரம்

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம்…

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு 30,000 குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின்…

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயல்கிறது – கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ்…

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின்…

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்திய அரசின் பதில்… பிரதமரின் அழுகையா?.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

3வது அலையை எதிர்பார்க்கவில்லை என மத்திய அரசு கூற முடியாது – ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,…