Tag: மனு

எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில்…

காவிரி நீர் விவகாரம் – தமிழக அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது…

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி,…

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு தள்ளுபடி

புதுடெல்லி: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள்…

ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மறு ஆய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ”2017 முதல் 2022 ஆம்…

எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு

சென்னை: அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள மனுவில், தலைமை விவகாரத்தில்…

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…

செந்தில் பாலாஜி தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…