Tag: மரணம்

யஷ்பால் சர்மா மரணம் : கண்ணீருடன் கபில்தேவ்

டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…

வெப்பம் மற்றும் குளிருக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 7.40 லட்சம் பேர் பலி : ஆய்வறிக்கை

டில்லி கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மோனாஸ்…

இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மரணம்

சிம்லா மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங்…

மூத்த பாலிவுட் நடிகர் திலிப் குமார் மரணம்

மும்பை மும்பையில் மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல…

வெப்ப அலையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் பலி

வாஷிங்டன் அதிக அளவில் வெப்பம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீசுவதால் மேற்கு அமரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில்…

பிரபல இயக்குநர் மற்றும் சந்தோஷ் சிவனின் தந்தை மரணம்

திருவனந்தபுரம் பிரபல மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவசங்கரன் மரணம் அடைந்துள்ளார். கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை…

சாம்பியாவின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா மரணம்

லுசாகா சாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா தனது 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார். சாம்பியா நாட்டின் முதல் அதிபராக கென்னத் கவுண்டா கடந்த…

மிசோரமில் 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் மரணம்

பங்தங், மிசோரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் 76 வயதில் மரணம் அடைந்துள்ளார். உலகின் மிகப்…

இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 டாக்டர்கள் மரணம்

டில்லி இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் பாதிப்பு மற்றும்…

மகளுடன் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த தந்தை மாரடைப்பால் மரணம்.

தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…